- முகவுரை
- முருகனை வணங்கும் மரபு
- தமிழ்க்கடவுள்
- வெறியாடல்
- முருகன் - வள்ளி - தெய்வானை
- திருமுருகாற்றுப்படை
- தவறான நம்பிக்கை
- பிற்காலச் சேர்க்கை
- முருகன் - ஸ்கந்தன் இணைப்பு
- விநாயகர் வழிபாட்டின் அறிமுகம்
- பௌத்தமும் விநாயகரும்
- அடையாள அரசியலுக்கு விநாயகர்
- தென் இந்திய - வட இந்திய வேறுபாடு
- முடிவுரை
- விவரணைகள்
மகாபாரதம் என்ற புராண கதையில், 16 வது காண்டம் பகுதியில் முருகனை "ஸ்கந்தன்" என்று ஆரியர்கள் வர்ணித்துள்ளனர். ஆனால், வரலாற்று ரீதியாக உண்மையில் முருகனும் வேலும் தமிழர்களின் வாழ்வியலுடன் தொடர்புடையது; அதற்காக ஆரியர்கள் கூறும் புராண வரலாறு எல்லாம் தரவாகாது. நம்மூர் கொற்றவையை பார்வதி ஆக்கி, "சிவன் - பார்வதி" தம்பதியினரின் மகன் "முருகன்" என்பதும், முருகனின் அண்ணன் "விநாயகர்" என்பதும் ஆரியர்களின் புராண புரட்டுதான்.
மொத்தத்தில், தென் இந்தியா மற்றும் வட இந்தியாவின் இந்து வழிபாட்டு முறைகள் வெவ்வேறாக உள்ளன. ஆனால், நாம் அனைவரும் "இந்து என்ற ஒரு மத சிந்தனையை திணித்து", ஆரியர்கள் பல பொய்களை கதைத்து மாய ஆன்மீக உலகை உருவாக்கி உள்ளார்கள். அதன் மூலம் லாபம் பெறுவது "பார்ப்பன - பனியா" கூட்டமைப்பே. இதை தான் பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட சமூக நீதித் தலைவர்கள் அந்த காலத்தில் மிக தெளிவாக எடுத்துரைத்தார்கள்.


No comments:
Post a Comment